Menu Close

ஐசுவரியவானும் லாசருவும் – லூக்கா 16 : 19 – 31

ஐசுவரியவான் ஒருவன் விலையுயர்ந்த இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து பெரிய வீட்டில் வாசம் பண்ணினான். அங்கு லாசரு என்ற தரித்திரன் பருக்கள் நிறைந்தவனாய்…

ஊழியக்காரர் இருக்க வேண்டிய விதம்

1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் – 1தீமோ 1:18 2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 1:12 3. எல்லா…

எதை “நல்லது” என்று வேதம் அழைக்கிறது

கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பது நல்லது – சங் 54:6 சங் 63:3 “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது;” சங் 119:39 “கர்த்தருடைய…

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்

1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 7:25 2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 12:22 3. துன்மார்க்கருடைய…

பெற்றோருக்குக் கூறும் அறிவுரை

உபா 4:9 “பெற்றோர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள்.” உபா 6:7 “கர்த்தருடைய வார்த்தைகளை…

கர்த்தர் தன்னை நம்புகிறவர்களுக்கு அளிக்கும் பலன்

சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;” சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய்…

ஏழைகளை தேவன் பராமரிக்கும் விதம்

உபாகமம் 10 : 18 “அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.” 1 சாமுவேல்…

மோசேயும் பவுலும்

1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில்…

வீடுகளைக்கட்டி சந்தோஷிக்கும் பொழுது செய்ய வேண்டியது

உபா 8:10 “நீ புசித்துத் திருப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்தரிக்கக் கடவாய்.” உபா…

நல்ல சமாரியன் உவமை – லூக்கா 10:29-37

இயேசுவிடம் ஒருவன் “எனக்குப் பிறன் யார்?” என்று கேட்டதற்கு அவனிடம் இந்த உவமையைக் கூறினார். எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் செல்லும் பாதையில் இருந்த மலைகளிலும்,…

கேள், தேடு, தட்டு பற்றி இயேசு கூறியது: மத்தேயு 7:7-11 லூக்கா 11:9-13

இந்த வசனங்களிலிருந்து நாம் தேவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்,  தேடிக்கொண்டேயிருக்க வேண்டும், தட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என அறிகிறோம். கேட்டல் என்பது நமது தேவையைப்…

மற்றவர்களை நியாயந்தீர்த்தல் பற்றி இயேசு: மத்தேயு 7:1-6 லூக்கா 6:43-45

முதலாவது நீங்கள் குற்றவாளிகளில்லை என்று ஆன பின் தான் மற்றவர்களை குற்றவாளிகளென்று கூறமுடியும் என இயேசு கூறுகிறார். தனது சொந்தக் குறைகளையும், குற்றங்களையும்…

சத்துருக்களிடம் அன்பு காட்டுவது பற்றி இயேசு: மத்தேயு 5:39-48 லூக்கா 6:27-36

இயேசு “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு  மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” என்கிறார். இதன் பொருள் என்னவெனில் ஒருவன் தன் எதிரியை…

கவலைப் படுவது பற்றி இயேசு: மத்தேயு 6:25-34 லூக்கா 12:22-31

எதற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். மிருகஜீவன்களை தன் வாயின் வார்த்தையால் படைத்த தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்க வானத்திலிருந்து இறங்கி வந்து…

பரலோகத்தில் பொக்கிஷங்கள் சேர்த்து வைப்பது பற்றி இயேசு: மத்தேயு 6:19-21, லூக்கா 12:33,34

உலகப் பொருட்களின் மேல் ஆசை வைப்பதே பொக்கிஷம் என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசு பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம் என்று கூறினார்.…

ஜெபத்தைப் பற்றி இயேசு – மத்தேயு 6:5-15 லூக்கா 11:1-4

தேவனோடு தனித்து ஜெபிக்கவும், உறவாடவும், ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் ஒரு தனி இடம் வேண்டும். தனித்த இரகசிய ஜெபம் பின்வரும் காரியங்களில் மிகவும் சிறப்பானது.…

கொர்நேலியு

செசரியா என்னும் பட்டணத்தில், இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டா ளத்தில் கொர்நேலியு என்ன பெயருடைய நுற்றுக்கதிபதி இருந்தான். இந்த செசரியாப்பட்டணம் இராணுவத்தின் தலைமையிருப்பிடமாக…

லேயாள்

கர்த்தர் இஸ்ரவேலில் விசுவாசத்தைக் கட்டி எழுப்ப, இரண்டு பெண்களை பயன்படுத்தினார் (ரூத் 4:11). அவர்களில் ஒருத்தி ராகேல், மற்றோருத்தி லேயாள். இவர்கள் இருவரும்…

யோர்தான் நதியை கடக்க செய்த தேவன்

யோர்தான் நதி : இஸ்ரவேல் ஜனங்கள் கானானைச் சென்றடைய நாற்பது வருடங்கள் சுற்றித் திரிந்தார்கள். யோசுவா சித்தீமிலிருந்து இரண்டு வேவுகாரர்களை அனுப்பி தேசத்தையும்,…

செங்கடலை இரண்டாய் பிளந்த தேவன்

கர்த்தர் எகிப்திலிருந்து மீட்டெடுத்தது: கர்த்தர் இருபது லட்சத்துக்கு அதிகமான இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தார். எனவே இஸ்ரவேல் ஜனங்கள் கால்நடையாக ராமசேஸிலிருந்து…

லோத்துவும் குடும்பமும்

லோத்தின் குடும்ப வரலாறு: ஆபிரகாமுக்கு நாகோர், ஆரான் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர் (ஆதியாகமம் 11 : 26). ஆரானின் மகன்தான் லோத்து.…

அன்னாள்

எல்க்கானா: 1 சாமுவேல் 1 : 1 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா…